- விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள்
சுறுசுறுப்படையும்.
- உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ்
நீரால் ஜீரணம்
அதிகரிக்கும்.
- குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால்
தாழ்வு இரத்த
அழுத்தத்துக்கு உதவும்.
- தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து
தப்பலாம்...!
Labels: Ayurveda